Home

TNJEA KANYAKUMARI DISTRICT CENTRE functions as per the rules and bye-laws of TNJEA STATE CENTRE. 480 Judicial Members of all category of posts are the Members of TNJEA KANYAKUMARI DISTRICT CENTRE.

The Administrative Committee of TNJEA KANYAKUMARI DISTRICT CENTRE functions with a President, a Secretary, a Treasurer, three Vice President, three Joint Secretary and twenty two Executive Members. An Advisory Committee of Six Senior Staff Members offers advice and proper guidance to the Association.

The Present Committee functions w.e.f. 29.03.2014 onwards.

கொரோனா தொற்று முழு அடைப்பால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உதவியது

இன்று (02.06.2021) காலை கோதையார் பகுதியிலுள்ள சிலோன் காலனி என்ற மலைவாழ் கிராமத்திற்கு சென்று அங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 48 குடும்பங்கள் மற்றும் ஆண்துணையற்ற குடும்பங்கள் உள்ளிட்ட 80 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ரூபாய் 46,000/- செலவில் வாங்கி வழங்கப்பட்டது. நிகழ்வில் நீதிமன்ற தோழர்கள் பெஞ்சமின் ஜோஸ், சிவபத்மன், அபிஷேக், ஐவர், பெபின், முருகன், சஜித், சுகேஷ் மற்றும் களியல் கிராம நிர்வாக அதிகாரி திரு. ஷிபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு …

Read more

குழித்துறை வட்டகிளை

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் உள்ள நமது சங்க கட்டத்தில் வைத்து நடைபெற்ற வட்டகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 55 ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட வட்டகிளை நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் – திரு. லாரன்ஸ், உதவியாளர், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குழித்துறை செயலாளர் – திருமதி. சாந்தி, கட்டளை நிறைவேற்றுனர், சார்பு நீதிமன்றம், குழித்துறை செயற்குழு உறுப்பினர்கள் – 1. திருமதி. பானுமதி, தட்டச்சர், கு.ந.நீ.எண்.2 குழித்துறை. 2. திரு. முருகன், கட்டளை நடத்துனர், …

Read more

பத்மநாபபுரம் குறுவட்டகிளை

பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்ற குறுவட்டகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 41 ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட குறுவட்டகிளை நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் – திருமதி. N.அருள்மொழி, உதவியாளர், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், பத்மநாபபுரம். செயலாளர் – திரு. C.செல்வகுமார், இளநிலை உதவியாளர், சார்பு நீதிமன்றம், பத்மநாபபுரம். செயற்குழு உறுப்பினர்கள் – 1. திரு. குமரேசன், கட்டளை நடத்துநர், சார்பு நீதிமன்றம், பத்மநாபபுரம். 2. திருமதி. C.மகேஸ்வரி, பெஞ்ச் கிளார்க் நிலை 3, …

Read more

தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி

நீதித்துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி தமிழகம் முழுவது உள்ள தற்காலிக பணியாளர்களின் பட்டியல் மற்றும் அதற்கான மனுவை நமது மாநில தலைவர் தோழர் செந்தில்குமார் அவர்கள் தயார் செய்ததை தற்போதைய கரோனா தொற்று மற்றும் தேர்தல் காரணமாக முதலமைச்சரை சந்திக்க அனுமதிக்க கோரி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு பார்கவுன்சில் முன்னாள் தலைவர் திரு. சந்திரமோகன் அவர்களை திருநெல்வேலி மாவட்டத்தில் 17.02.2021 அன்று நேரில் சந்தித்து தற்காலிக பணியாளர்களின் நிலை …

Read more