September 2019 archive

பணி நிறைவு பெற்ற மதிப்பிற்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்களுக்கு ..

(30-09-2019) பணி நிறைவு பெற்ற மதிப்பிற்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்களுக்கு தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பணி நிறைவு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஓணம் பண்டிகை

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களிலுள்ள ஊழியர்கள் ஓணம் பண்டிகையை பூக்களால் அத்தமிட்டு கேரள பாரம்பரிய உடையணிந்து இன்று 10-09-2019 கொண்டாடி மகிழ்ந்தனர்.