கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு 24.08.2019 அன்று நாகர்கோவிலில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட மாநாட்டில் தோழர்கள் யோகேஸ்வரன், மங்கை மணவாளன், ஷிபு, அபிஷேக், ஐயப்பன் மற்றும் ஆவுடையப்பன் ஆகியோர் நீதித்துறை சார்பில் கலந்து கொண்டனர்.
Aug 28