இரணியல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்ற குறுவட்டகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 29 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட குறுவட்டகிளை நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் – திரு. ஐயப்பன், இளநிலை உதவியாளர், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இரணியல்
செயலாளர் – திரு. ராஜேஷ், இளநிலை உதவியாளர், சார்பு நீதிமன்றம், இரணியல்
செயற்குழு உறுப்பினர்கள் – 1. திருமதி. வரலெட்சுமி, நாசர், சார்பு நீதிமன்றம், இரணியல்.
- திருமதி. ஆரோக்கிய வசந்தி ராணி, பெஞ்ச் கிளார்க் நிலை 3, உரிமையியல் நீதிமன்றம், இரணியல்.
- திரு. சுஜி, பெஞ்ச் கிளார்க் நிலை 3, குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இரணியல்.
- திருமதி. ஷைனி, தட்டச்சர், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரணியல்.