தோழர் திரு ஜெயக்குமார் அவர்களின் உருவ படத்திறப்பு

மறைந்த தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான தோழர் திரு ஜெயக்குமார் அவர்களின் உருவ படத்திறப்பு 5.6.18 அன்று கல்குளம் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றபோது..