TNJEA, Kanniyakumari District
ஆசிய அளவிலான உடல்வலுப் போட்டியில் கலந்து கொண்டு
உலக அளவிலான உடல் வலுப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்ற நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற நகல் ஆராய்வாளர் திரு நிஷாந்த் மற்றும் இத்தாலி நாட்டில் வைத்து நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் சதுரங்க போட்டியில் கலந்து கொண்ட இரணியல் உரிமையியல் நீதிமன்ற தட்டச்சர் திரு சிவராஜ் அவர்களுக்கும் 26.01.2020 அன்று நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டதோடுநமது மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது முன்னிலையில் நினைவு பரிசு வழங்கி அன்றைய தினமே சிறப்பித்தனர்.
Jan 11
11.01.2020 அன்று குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் வைத்து நீதிமன்ற ஊழியர்களால் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.