பெருஞ்சிலம்பு மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு காப்பகம் …


17-05-2019 அன்று பெருஞ்சிலம்பு மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு காப்பகத்திற்கு சென்று கன்னியாகுமரி நீதித்துறை ஊழியர்கள் அளித்த நன்கொடையில் காலை உணவு வழங்கப்பட்டது. மொத்தம் 94 மனநலம் குன்றிய குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகத்தில் உள்ளனர். நிகழ்வில் திருவாளர்கள் சுரேஷ்குமார், மங்கை மணவாளன், பெஞ்சமின் ஜோஸ், ஐவர் மற்றும் அபிஷேக் கலந்து கொண்டனர்.