காஷ்மீர் புலவாமா தாக்குதல்…..

காஷ்மீர் புலவாமா தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்ட ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நமது கன்னியாகுமரி முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்களின் அறிவுரைப்படி நன்கொடை நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் விருப்பப்படி திரட்டப்பட்ட மொத்த ரூபாய் 55000/- ல் ரூபாய் 27500/- ஐ வரைவோலையாக தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்திற்கும் அரியலூர் மாவட்ட சட் உதவி மையத்திற்கும் ரூபாய் 27500/- வரைவோலை அனுப்பி வைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
நன்கொடை வழங்கிய நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்
Download the letter