செயற்குழு கூட்டம் 08.05.2021

கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க செயற்குழு உறுப்பினர் கூட்டம் கடந்த 08.05.2021 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது