Author's posts

கொரோனா தொற்று முழு அடைப்பால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உதவியது

இன்று (02.06.2021) காலை கோதையார் பகுதியிலுள்ள சிலோன் காலனி என்ற மலைவாழ் கிராமத்திற்கு சென்று அங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 48 குடும்பங்கள் மற்றும் ஆண்துணையற்ற குடும்பங்கள் உள்ளிட்ட 80 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ரூபாய் 46,000/- செலவில் வாங்கி வழங்கப்பட்டது. நிகழ்வில் நீதிமன்ற தோழர்கள் பெஞ்சமின் ஜோஸ், சிவபத்மன், அபிஷேக், ஐவர், பெபின், முருகன், சஜித், சுகேஷ் மற்றும் களியல் கிராம நிர்வாக அதிகாரி திரு. ஷிபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு …

Continue reading

குழித்துறை வட்டகிளை

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் உள்ள நமது சங்க கட்டத்தில் வைத்து நடைபெற்ற வட்டகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 55 ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட வட்டகிளை நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் – திரு. லாரன்ஸ், உதவியாளர், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குழித்துறை செயலாளர் – திருமதி. சாந்தி, கட்டளை நிறைவேற்றுனர், சார்பு நீதிமன்றம், குழித்துறை செயற்குழு உறுப்பினர்கள் – 1. திருமதி. பானுமதி, தட்டச்சர், கு.ந.நீ.எண்.2 குழித்துறை. 2. திரு. முருகன், கட்டளை நடத்துனர், …

Continue reading

பத்மநாபபுரம் குறுவட்டகிளை

பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்ற குறுவட்டகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 41 ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட குறுவட்டகிளை நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் – திருமதி. N.அருள்மொழி, உதவியாளர், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், பத்மநாபபுரம். செயலாளர் – திரு. C.செல்வகுமார், இளநிலை உதவியாளர், சார்பு நீதிமன்றம், பத்மநாபபுரம். செயற்குழு உறுப்பினர்கள் – 1. திரு. குமரேசன், கட்டளை நடத்துநர், சார்பு நீதிமன்றம், பத்மநாபபுரம். 2. திருமதி. C.மகேஸ்வரி, பெஞ்ச் கிளார்க் நிலை 3, …

Continue reading

தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி

நீதித்துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி தமிழகம் முழுவது உள்ள தற்காலிக பணியாளர்களின் பட்டியல் மற்றும் அதற்கான மனுவை நமது மாநில தலைவர் தோழர் செந்தில்குமார் அவர்கள் தயார் செய்ததை தற்போதைய கரோனா தொற்று மற்றும் தேர்தல் காரணமாக முதலமைச்சரை சந்திக்க அனுமதிக்க கோரி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு பார்கவுன்சில் முன்னாள் தலைவர் திரு. சந்திரமோகன் அவர்களை திருநெல்வேலி மாவட்டத்தில் 17.02.2021 அன்று நேரில் சந்தித்து தற்காலிக பணியாளர்களின் நிலை …

Continue reading

செயற்குழு கூட்டம் 08.05.2021

கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க செயற்குழு உறுப்பினர் கூட்டம் கடந்த 08.05.2021 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது

செயற்குழு கூட்டம் 24.04.2021

கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க செயற்குழு உறுப்பினர் கூட்டம் கடந்த 24.04.2021 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்கள் குறித்த அரசாணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்கள் மற்றும் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட அரசாணைகள் குறித்த சில விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பு:- கீழ்க்கண்ட விபரங்கள் ஊழியர்கள் தெரிந்து கொள்வதற்காகவே. இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள கூடாது. Principal District Court Administrative & Judicial Wing GO.Ms.No.22 Home (Cts-V) Dept dated 06.01.2017 ( High court Roc.No.1163/2003/G2 dt.15.02.2017) ADC (FTC) Nagercoil- wef 23.03.2018 GO.Ms.No.964 Home (CTS.2) dept dt.28.12.2015 & GO.Ms.No.201 Home (CTS …

Continue reading

அரசு ஊழியர் சங்க நிதி

அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் தோழர் கிறிஸ்டோபர் அவர்களின் கோரிக்கைக்கிணங்க வியாழக்கிழமை 18.02.2021 அன்று சென்னையில் வைத்து நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட இரண்டு பேருந்துகள் அமர்த்துவதற்கான செலவுத் தொகையாக ரூபாய் 5000/- கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்திலிருந்து நிதி திரட்டி அரசு ஊழியர் சங்கத்தினரிடம் வழங்கப்பட்டது.

இரணியல் குறுவட்டகிளை

இரணியல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்ற குறுவட்டகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 29 ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட குறுவட்டகிளை நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் – திரு. ஐயப்பன், இளநிலை உதவியாளர், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இரணியல் செயலாளர் – திரு. ராஜேஷ், இளநிலை உதவியாளர், சார்பு நீதிமன்றம், இரணியல் செயற்குழு உறுப்பினர்கள் – 1. திருமதி. வரலெட்சுமி, நாசர், சார்பு நீதிமன்றம், இரணியல். திருமதி. ஆரோக்கிய வசந்தி ராணி, பெஞ்ச் கிளார்க் நிலை …

Continue reading

நாகர்கோவில் நகரகிளை

நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நமது சங்க கட்டத்தில் வைத்து நடைபெற்ற நகரகிளை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் 31 ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட நகரகிளை உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் – திருமதி. ரேகா, தலைமை எழுத்தர், சார்பு நீதிமன்றம், நாகர்கோவில் செயலாளர் – திரு. நிஷாந்த், நகல் ஆராய்வாளர், முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகர்கோவில் செயற்குழு உறுப்பினர்கள் – 1. திருமதி. ஜெயலக்ஷ்மி, உதவியாளர், உரிமையியல் நீதிமன்றம், நாகர்கோவில். 2. திரு. ஐயப்பன், …

Continue reading