சிவகங்கை மாவட்டத்தில்…

சிவகங்கை மாவட்டத்தில் நீதிபதியின் வாகனம் ஓட்டி விபத்தில் இறந்த அலுவலக உதவியாளர் திரு. சந்திரசேகர் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக நமது மாவட்ட ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூபாய் 27000/- திருவாரூர் மாவட்டத்தில் வைத்து 22-12-2018 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் காசோலையாக வழங்கப்பட்டது.