திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் தனது வீட்டை இழந்த அலுவலக உதவியாளர் முருகானந்தம் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிவாரண நிதி ரூபாய் 30350/- திருவாரூர் மாவட்டத்தில் வைத்து 22-12-2018 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் வழங்கப்பட்டபோது…
Dec 22