06/04/2019 archive

நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்படும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி.

06-04-2019 அன்று கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்படும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்களும் மகிளா நீதிபதி திரு. ஜாண் சந்தோஷம் அவர்களும் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி திரு. அப்துல் காதர் அவர்களும் தொடங்கி வைத்து சிறப்பாக நடைபெற்றது. மேலும் கோலப் போட்டியினை குற்றவியல் நடுவர் (விரைவு நீதிமன்றம்) செல்வி. பாரததேவி அவர்களும் தொடங்கி வைத்து சிறப்பு செய்தனர். மேலும் பெரும்பாலான ஊழியர்கள் விளையாட்டு போட்டிகளில் …

Continue reading

2019 ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம்

2019 ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 06-04-2019 அன்று கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்பட்ட ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி மற்றும் கோலப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்கள் தலைமையிலும் மரியாதைக்குரிய குடும்ப நல …

Continue reading