04/07/2019 archive

கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து 04.07.2019 அன்று நடைபெற்றது. ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் திரு. நிஷாந்த், Examiner, முதன்மை மாவட்ட நீதிமன்றம் முதல் பரிசு பெற்றதோடு மாநில அளவில் விளையாட தகுதி பெற்றார். கூடுதல் மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கோபிநாத் 2வது பரிசும் பெற்றார். செஸ் போட்டியில் நாகர்கோவில் உரிமையியல் நீதிமன்ற உதவியாளர் ஸ்பென்சர் அலெக்ஸாண்டர் முதல் பரிசு பெற்று மாநில …

Continue reading