நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்படும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி.

06-04-2019 அன்று கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்படும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்களும் மகிளா நீதிபதி திரு. ஜாண் சந்தோஷம் அவர்களும் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி திரு. அப்துல் காதர் அவர்களும் தொடங்கி வைத்து சிறப்பாக நடைபெற்றது.
மேலும் கோலப் போட்டியினை குற்றவியல் நடுவர் (விரைவு நீதிமன்றம்) செல்வி. பாரததேவி அவர்களும் தொடங்கி வைத்து சிறப்பு செய்தனர். மேலும் பெரும்பாலான ஊழியர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பு செய்தனர்