01-07-2019 மாலை 7 மணியளவில் ஆசாரிப்பள்ளம் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான ரூபாய் 2400/- மதிப்பிலான 80 நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் முதன்மை மாவட்ட நீதிமன்ற தலைமை எழுத்தர் திரு மணிமுத்து, உதவியாளர் திரு. அபிஷேக், ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் திரு. சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Jul 01