மறைந்த தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான தோழர் திரு ஜெயக்குமார் அவர்களின் உருவ படத்திறப்பு 5.6.18 அன்று கல்குளம் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றபோது..
அன்பின் சிகரம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு கன்னியாகுமரி நீதித்துறை ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூபாய் 15000/- சீருடைக்கு 2.6.18 அன்று வழங்கியபோது.
Our TNJEA Kanniyakumari planted trees in the presence of Hon’ble Principal District Judge, mahila Judge and Chief Judicial Magistrate on 26.04.2018 at District Court Campus, Nagercoil.