சிவகங்கை மாவட்டத்தில் நீதிபதியின் வாகனம் ஓட்டி விபத்தில் இறந்த அலுவலக உதவியாளர் திரு. சந்திரசேகர் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக நமது மாவட்ட ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூபாய் 27000/- திருவாரூர் மாவட்டத்தில் வைத்து 22-12-2018 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் காசோலையாக வழங்கப்பட்டது.
22/12/2018 archive
Dec 22
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால்…
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் தனது வீட்டை இழந்த அலுவலக உதவியாளர் முருகானந்தம் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிவாரண நிதி ரூபாய் 30350/- திருவாரூர் மாவட்டத்தில் வைத்து 22-12-2018 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் வழங்கப்பட்டபோது…