Author's posts
Jul 04
கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து 04.07.2019 அன்று நடைபெற்றது. ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் திரு. நிஷாந்த், Examiner, முதன்மை மாவட்ட நீதிமன்றம் முதல் பரிசு பெற்றதோடு மாநில அளவில் விளையாட தகுதி பெற்றார். கூடுதல் மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கோபிநாத் 2வது பரிசும் பெற்றார். செஸ் போட்டியில் நாகர்கோவில் உரிமையியல் நீதிமன்ற உதவியாளர் ஸ்பென்சர் அலெக்ஸாண்டர் முதல் பரிசு பெற்று மாநில …
Jul 01
ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு சென்று …
01-07-2019 மாலை 7 மணியளவில் ஆசாரிப்பள்ளம் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான ரூபாய் 2400/- மதிப்பிலான 80 நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் முதன்மை மாவட்ட நீதிமன்ற தலைமை எழுத்தர் திரு மணிமுத்து, உதவியாளர் திரு. அபிஷேக், ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் திரு. சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
May 11
செயற்குழு கூட்டம்
11.05.19 அன்று காலை இரணியல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
May 05
பெருஞ்சிலம்பு மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு காப்பகம் …
17-05-2019 அன்று பெருஞ்சிலம்பு மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு காப்பகத்திற்கு சென்று கன்னியாகுமரி நீதித்துறை ஊழியர்கள் அளித்த நன்கொடையில் காலை உணவு வழங்கப்பட்டது. மொத்தம் 94 மனநலம் குன்றிய குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகத்தில் உள்ளனர். நிகழ்வில் திருவாளர்கள் சுரேஷ்குமார், மங்கை மணவாளன், பெஞ்சமின் ஜோஸ், ஐவர் மற்றும் அபிஷேக் கலந்து கொண்டனர்.
Apr 22
விளையாட்டு போட்டி மற்றும் கோலப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா
2019 ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 06-04-2019 அன்று கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்பட்ட ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி மற்றும் கோலப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்கள் தலைமையிலும் மரியாதைக்குரிய குடும்ப நல …
Apr 09
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு…
09-04-2019 அன்று நமது தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
Apr 06
நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்படும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி.
06-04-2019 அன்று கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்படும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்களும் மகிளா நீதிபதி திரு. ஜாண் சந்தோஷம் அவர்களும் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி திரு. அப்துல் காதர் அவர்களும் தொடங்கி வைத்து சிறப்பாக நடைபெற்றது. மேலும் கோலப் போட்டியினை குற்றவியல் நடுவர் (விரைவு நீதிமன்றம்) செல்வி. பாரததேவி அவர்களும் தொடங்கி வைத்து சிறப்பு செய்தனர். மேலும் பெரும்பாலான ஊழியர்கள் விளையாட்டு போட்டிகளில் …
Apr 06
2019 ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம்
2019 ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 06-04-2019 அன்று கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்பட்ட ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி மற்றும் கோலப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்கள் தலைமையிலும் மரியாதைக்குரிய குடும்ப நல …
Mar 23
தேனியில் வைத்து நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில்
23-03-2019 அன்று தேனியில் வைத்து நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது
Mar 02
காஷ்மீர் புலவாமா தாக்குதல்…..
காஷ்மீர் புலவாமா தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்ட ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நமது கன்னியாகுமரி முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்களின் அறிவுரைப்படி நன்கொடை நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் விருப்பப்படி திரட்டப்பட்ட மொத்த ரூபாய் 55000/- ல் ரூபாய் 27500/- ஐ வரைவோலையாக தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்திற்கும் அரியலூர் மாவட்ட சட் உதவி மையத்திற்கும் ரூபாய் 27500/- வரைவோலை அனுப்பி வைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. நன்கொடை வழங்கிய நீதிபதிகள் …