Author's posts
Jan 26
குடியரசு தின விழா மற்றும் நமது ஊழியர்களின் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள்
26-01-2019 அன்று குடியரசு தின விழா மற்றும் நமது ஊழியர்களின் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், வினாடி வினா போட்டிகள் மற்றும் மன அழுத்த மேலாண்மை வகுப்பு ஆகியவற்றை நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் முன்னிலையில் நடத்திய போது…
Jan 11
பொங்கல் விழா…
11-01-2019 அன்று குழித்துறை தாலுகா நீதிமன்ற ஊழியர்கள் பொங்கல் விழா நடத்தி சிறப்பித்த பொது
Jan 06
சிறப்பு பொதுக்குழு கூட்டம், தக்கலை …
06-01-2019 அன்று தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட மைய சிறப்பு பொதுக்குழு கூட்டம் தக்கலை அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்ற போது..
Dec 26
கவன ஈர்ப்பு வாயில் கூட்டம்.
தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் 26.12.2018 அன்று மாலை 6 மணியளவில் நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு வாயில் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட சிரஸ்தார்களுக்கு மாவட்ட மாறுதலை உடனடியாக கைவிட்டு மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணிஅமர்த்தவும் நீதித்துறையில் பல வருடங்களாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை 10(a)i பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாயில் …
Dec 22
சிவகங்கை மாவட்டத்தில்…
சிவகங்கை மாவட்டத்தில் நீதிபதியின் வாகனம் ஓட்டி விபத்தில் இறந்த அலுவலக உதவியாளர் திரு. சந்திரசேகர் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக நமது மாவட்ட ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூபாய் 27000/- திருவாரூர் மாவட்டத்தில் வைத்து 22-12-2018 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் காசோலையாக வழங்கப்பட்டது.
Dec 22
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால்…
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் தனது வீட்டை இழந்த அலுவலக உதவியாளர் முருகானந்தம் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிவாரண நிதி ரூபாய் 30350/- திருவாரூர் மாவட்டத்தில் வைத்து 22-12-2018 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் வழங்கப்பட்டபோது…
Aug 18
கேரளா மாநில வெள்ள நிவாரணத்திற்கு…
கேரளா மாநில வெள்ள நிவாரணத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட ஊழியர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் நிதி திரட்டி மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மகிளா நீதிபதி அவர்களின் முன்னிலையில் 18.08.2018 சனிக்கிழமை மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.